தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் உப்பு ஆய்வாளர் : 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 – ரூ.1,13,500
தகுதி: வேதியியல் துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம்.

2. தடய அறிவியல் துறையில் அங்கன்வாடி மேலாண்மை : 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 – ரூ.62,000
தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் துறையில் பட்டம் மற்றும் குறைந்தது 3 வருட பணி அனுபவம்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150 ஆன்லைனில் செலுத்தலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2019 FN & AN

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…