தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல்; எழுந்து நிற்க வேண்டும் என விதிகள் இல்லை: உயர்நீதிமன்றம்

தமிழ்த்தாய் வாழ்த்து வாழ்த்து இறை வணக்கப் பாடல், அது தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதமான விதிகளும் சட்டப்பூர்வமான உத்தரவும் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் மியூசிக் அகாடமியில் ஜனவரி 24, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை … Continue reading தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல்; எழுந்து நிற்க வேண்டும் என விதிகள் இல்லை: உயர்நீதிமன்றம்