தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர், பழனிசாமியை நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு

பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று கூறிய முதல்வர் பழனிசாமி, அதுகுறித்துத் தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என பி.ஆர்.பாண்டியன் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தை அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாய நிலங்களைப் பார்வையிட்டு வரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று (டிசம்பர் 10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நிவர் … Continue reading தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர், பழனிசாமியை நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு