தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது: முதல்வர் கடிதம்

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த ஆகஸ்ட் 1 ஆம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு … Continue reading தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது: முதல்வர் கடிதம்