தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள 30 அசிஸ்டென்ட ஜெயிலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்:
Assistant Jailor (Men) – 16
Assistant Jailor (Women) – 14

சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். விதவைகள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.01.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…