சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்:
பெருக்குபவர் (Sweeper) – 10
துப்புரவுப் பணியாளர் (Sanitary Worker) – 04

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நல்ல உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2018

விண்ணப்பிக்கும் முறை: அனைத்து சுயவிவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் – செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…