தமிழக அரசு தடை விதித்தாலும், திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும்- எல்.முருகன் உறுதி

வேல் யாத்திரை நடத்த 2 முறை உயர் நீதிமன்றம் தடை விதித்தும், நவம்பர் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக அரசு விதித்த தடையை மீறி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கியது பாஜக. இதனையடுத்து யாத்திரைக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட … Continue reading தமிழக அரசு தடை விதித்தாலும், திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும்- எல்.முருகன் உறுதி