தமிழக அரசில் காலியாக உள்ள 13 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: புள்ளியியல் ஆய்வாளர் – 13

ஊதியம்: மாதம் ரூ.36,900 – 1,16,600

தகுதி: புள்ளியியல், கணிதம் பாடம் அடங்கிய துறைகளில் இளங்களைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.150 மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு தேர்வுக் கட்டண விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2018

தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2018 FN & AN முதல் தாள், இரண்டாம் தாள் என இருக்கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: TNPSC என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு குறித்த விவரங்கள் அறிய…