தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 தினங்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புரெவி புயல் பாம்பன் பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில், “மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் … Continue reading தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்