தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயன்ற வழக்கில் மாரிதாஸுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத் பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ், நேற்று (09.12.2021) ஐபிசி Section 153(A), 504, 505(2), 505(1B) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டநிலையில், அவரை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதால் . அவரின் பதிவுகள் … Continue reading தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயன்ற வழக்கில் மாரிதாஸுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்