டெல்லி விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியால் பாஜக கலக்கம்

மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் மத்திய பாஜக அரசின் பல்வேறு இடர்பாடுகளையும் தாண்டி 6 வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கடும் குளிரையும், பணியையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் சாலைகளில் சமைத்து உண்டு, உறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 01) … Continue reading டெல்லி விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியால் பாஜக கலக்கம்