டெல்லி வன்முறை வழக்கில் மாணவர்களின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி வன்முறை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த 3 மாணவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சதி செய்த குற்றச்சாட்டின் பெயரில் மாணவர் அமைப்புகளை சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை … Continue reading டெல்லி வன்முறை வழக்கில் மாணவர்களின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி