டெல்லி எல்லைகளில் குவியும் விவசாயிகள்; அப்புறப்படுத்த போராடும் காவல்துறை

டெல்லி எல்லைப் பகுதிகளான காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு வருவதால், போராட்டம் மிகப் பெரிய அளவில் தீவிரமடைந்து, போராட்டத்தைக் கலைக்க பல இடங்களில் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் அமைதியாக போராடி வந்தனர். ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டம் திசை மாறியது. டெல்லியில் நடந்த டிராக்ட்ர் … Continue reading டெல்லி எல்லைகளில் குவியும் விவசாயிகள்; அப்புறப்படுத்த போராடும் காவல்துறை