டிசம்பர் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; விவசாய சங்கங்கள்

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 29 ஆம் தேதி வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 31 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சுங்கச் சாவடி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே … Continue reading டிசம்பர் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; விவசாய சங்கங்கள்