ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம்; 99.8% மதிப்பெண்கள் பெற்றவர் உட்பட 5 பேர் கைது

அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 99.8% மதிப்பெண்கள் பெற்றவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 25% பேர் தேர்வெழுதவில்லை. இதன் தேர்வு முடிவுகள் செப். 11-ம் தேதி நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர். ஜேஇஇ … Continue reading ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம்; 99.8% மதிப்பெண்கள் பெற்றவர் உட்பட 5 பேர் கைது