ஜூலை 31க்குள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற புதிய திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன. இருப்பினும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை … Continue reading ஜூலை 31க்குள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு