ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: தமிழக மாணவர் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான வலதுசாரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான ஏபிவிபியின் தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர், நேற்று மாலை 9 மணிக்கு இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த 100 மலர்கள் குழுவினர் TEFLAS … Continue reading ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: தமிழக மாணவர் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல்