ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 5 ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று (11.10.2021) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட் பகுதியில், ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டத்தை அடுத்து ராணுவ வீரர்களுக்கும், … Continue reading ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 5 ராணுவ வீரர்கள் மரணம்