ஜனவரி-1 முதல் சொத்து வரியுடன் குப்பை கட்டணம்; சென்னை மாநகராட்சி

சென்னையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 19,467 பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். பின்னர் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. … Continue reading ஜனவரி-1 முதல் சொத்து வரியுடன் குப்பை கட்டணம்; சென்னை மாநகராட்சி