சென்னை கனமழையை கணிக்க இயலாமல் போனது ஏன்… வானிலை ஆய்வு மையம் விளக்கம்

காற்றின் மேலடுக்கு சுழற்சி திடீரென இடம் மாறியதால், சென்னையில் நேற்று கனமழை பெய்தது. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுவதால், நேற்றைய கனமழையைக் கணிக்க முடியவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று (30.12.2021) மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், அமைந்தகரை உள்பட நகரின் பல முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பல்வேறு இடங்களில் … Continue reading சென்னை கனமழையை கணிக்க இயலாமல் போனது ஏன்… வானிலை ஆய்வு மையம் விளக்கம்