செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இனையதளம் : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120915.pdf

அறிவிப்பு இணையதளம் : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120879.pdf

இணையதளம் : https://chengalpattu.nic.in/

அஞ்சலக முகவரி :  செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு-603001

கடைசி தேதி  : 07-01-2021

பணி : பணிப்பார்வையாளர், இளநிலை வரைத்தொழில் அலுவலர்

காலியிடங்கள் : 14

பணியிடம் : செங்கல்பட்டு, தமிழ்நாடு

கல்வித்தகுதி : டிப்ளோமாவில் சிவில் இன்ஜினியரிங் (Diploma in Civil Engineering )

வயது வரம்பு : 18 முதல் 35 ஆண்டுகள் வரை

சம்பளம் : Rs. 35,400/- to Rs.1,12,400/-

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல், எழுத்து முறை தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு (TNSCPS)