சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்த விவசாயிகள்; நாளை உண்ணாவிரதப் போராட்டம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, வாகனங்களை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று (டிசம்பர் 13)நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கப்படும் என்றும், டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக … Continue reading சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்த விவசாயிகள்; நாளை உண்ணாவிரதப் போராட்டம்