சீமானின் மலையாள பின்புலமும், பிரபாகரனை கைது செய்த எம்ஜியாரும்…

வேலுபிள்ளை பிரபாகரன் என்னோடு 40 ஆண்டுகளுக்கு முன் தங்கியிருந்த நேரத்தில், பாண்டி பஜார் சம்பவத்திற்கு பின் நான் இருந்த எண் 39, சாலைத் தெரு, மைலாப்பூர் வீட்டில் அன்றைய உளவுப் பிரிவு டிஐஜி மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தி, என்னுடைய ஆவணங்கள், பிரபாகரனின் பொருட்கள், ஆவணங்கள் உட்பட அனைத்தையும் அள்ளிச் சென்றனர் என்கிறாரே திமுகவின் முத்த நிர்வாகி மற்றும் செய்தி தொடர்பாளர் Radhakrishnan KS., அப்படி அதிமுக ஆட்சியில் பிரபாகரன் கைதை உண்மை என்று … Continue reading சீமானின் மலையாள பின்புலமும், பிரபாகரனை கைது செய்த எம்ஜியாரும்…