சீன உளவு கப்பல் இலங்கை வருகை.. கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு..

சீனாவின் உளவு கப்பல் வருவதை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில், சீன உளவு கப்பலின் வருகையால் இந்தியாவிற்கு ஆபத்து உள்ளது என எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவிற்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவு கப்பலை நிறுத்துவதற்கு அந்நாட்டு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கெனல் நளின் கரத், “பல நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் நுழைவதற்கு … Continue reading சீன உளவு கப்பல் இலங்கை வருகை.. கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு..