சிபிஎஸ்இ இந்தி பாடப்புத்தகத்தில் காவி உடுத்தி, குடுமி வைத்த திருவள்ளுவர் படம்

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடுத்தி, புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, அவரது உருவத்தை மாற்றுவது என பாஜக அரசு தொடர்ந்து திருவள்ளுவரை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மோடி … Continue reading சிபிஎஸ்இ இந்தி பாடப்புத்தகத்தில் காவி உடுத்தி, குடுமி வைத்த திருவள்ளுவர் படம்