சாவர்க்கர் வரலாற்றை திரிக்கும் முயற்சி- சர்ச்சையில் பாஜக

மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று பாஜக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வலதுசாரிகள், பாஜகவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியீட்டு விழா நேற்று (12.10.2021) டெல்லியில் நடந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய … Continue reading சாவர்க்கர் வரலாற்றை திரிக்கும் முயற்சி- சர்ச்சையில் பாஜக