சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்டவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: பாஜக அரசின் அவலம்

மாட்டுச்சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட மணிப்பூர் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இருவரையும் பாஜக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூர் மாநில பாஜக தலைவர் திக்கேந்திர சிங் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா … Continue reading சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்டவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: பாஜக அரசின் அவலம்