செங்கல்பட்டு மாவட்ட புரட்சி தலைவர் எம் ஜிஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவதற்கான இணையதளம்: https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/09/2020092931.pdf

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சலக முகவரி : ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி அலுவலகம், செங்கல்பட்டு

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12-10-2020 மாலை 5.00 வரை

பணி : சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்

காலியிடங்கள்: சத்துணவு அமைப்பாளர்-124, சமையல் உதவியாளர்-241

தகுதி: 

சத்துணவு அமைப்பாளர் :பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்,
பழங்குடியினர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் : பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்,
பழங்குடியினர் : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம் : சத்துணவு அமைப்பாளருக்கு மாதம் ரூ 7,700/- – 240,200/-வரை
சமையல் உதவியாளருக்கு மாதம் ரூ.3000/- லிருந்து ரூ. 9000/- வரை

வயதுவரம்பு : பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 31.08.2020 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் : 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு நடைமுறை : நேர்முகத்தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு