சட்டத்தை மதிக்காத மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு

பாஜகவில் இணைந்த அண்ணாமலை உட்பட பாஜக பிரமுகர்கள் 5 பேர் மீது ஊரடங்கு சட்டத்தை மீறுதல், நோய்பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு கோயம்புத்தூர் சென்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் … Continue reading சட்டத்தை மதிக்காத மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு