வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், டெரிக் என்ற சிறுவன் தன் சைக்கிளில் அடிபட்ட கோழிக்குஞ்சை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினான்.
 
டெரிக்கின் புகைப்படம் உலகம் முழுக்க வைரல் ஆனது. இதை தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த ஓவியர் சுனில், பூக்கோடு டெரிக்கை ஓவியமாக வரைந்துள்ளார்.
 
இந்த ஓவியமும் வைரலாகிவருகிறது. மனிதநேயத்தை டெரிக்கிடம் கற்க வேண்டுமென்றும் சுனில் பூக்கோடு தெரிவித்துள்ளார்.