கொரோனா தடுப்பூசி எதிரொலி: போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 10,451,346 பேர் பாதிக்கப்பட்டு, 151,048 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடு … Continue reading கொரோனா தடுப்பூசி எதிரொலி: போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்திவைப்பு