கொரோனா காலத்திலும் அசராத குடிமகன்கள்; உச்சம் தொட்ட டாஸ்மாக் விற்பனை

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ.466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளில் வழக்கமான நேரங்களைக் காட்டிலும் கூடுதல் நேரம் மற்றும் விலைக்கும் மதுவிற்பனை தொடர்கிறது. ஆனாலும் ஒவ்வொரு பண்டிகையைவிடவும் அடுத்த பண்டிகையில் விற்பனை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படும் நிலையில், முந்தைய … Continue reading கொரோனா காலத்திலும் அசராத குடிமகன்கள்; உச்சம் தொட்ட டாஸ்மாக் விற்பனை