கொடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணைக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 904 ஏக்கரில் கொடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி சிலர், இந்த கொடநாடு எஸ்டேட்டில் இருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து பல பொருட்களை கொள்ளையடித்துச் … Continue reading கொடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு