கொடநாடு வழக்கு மறுவிசாரணை: பதற்றத்தில் போராட்டத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ், ஓபிஎஸ் உள்பட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல அதிமுகவினர் செயல்பாடு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13 ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 14 ஆம் தேதி உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் … Continue reading கொடநாடு வழக்கு மறுவிசாரணை: பதற்றத்தில் போராட்டத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி!