கேரளா கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் பலி

கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பத்தினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலாரட் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புலா, … Continue reading கேரளா கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் பலி