கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் திட்டமிட்டு திணிக்கப்படும் இந்தி, சமஸ்கிருதம்: RTI அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தமிழுக்கு பதில் இந்தியும், சமஸ்கிருதமும் மட்டுமே கட்டாயப் பாடம் என முதல் தகவல் அறிக்கை (ஆர்டிஐ) மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றிய அரசியின் பணிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 49 … Continue reading கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் திட்டமிட்டு திணிக்கப்படும் இந்தி, சமஸ்கிருதம்: RTI அதிர்ச்சி தகவல்