குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ ஃபயர் கேம்: தடைகோரி பிரதமருக்கு டெல்லி நீதிபதி கடிதம்

குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஃப்ரீ ஃபயர் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த மாவட்ட கூடுதல் நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் சிறுவர், சிறுமிகளை ஈர்த்த பப்ஜி ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளின் மனநலத்தை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பப்ஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதனால், சிறுவர்கள் பப்ஜி விளையாட்டிற்கு மாற்றாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டை … Continue reading குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ ஃபயர் கேம்: தடைகோரி பிரதமருக்கு டெல்லி நீதிபதி கடிதம்