ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
 
நேற்று காலை 9 மணியளவில் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் 3 இடங்களில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
 
சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
கெர்னி, கஸ்பா, ஷாபூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
 
இந்தியாவின் கிழக்கு பகுதியான லாடக்கில் சுமார் 38000 Sqkm வரை சீனா ரானுவம் இந்திய நில பரப்பை கைபற்றியதாக இந்திய பாதுகாப்பு துறை தெரிவித்த நிலையில் ..
 
இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது
 
Article370 விலக்கி கொள்ள பட்ட நிலையில் இனி இந்தியாவின் காஸ்மீர் பகுதியில் அமைதி நிலவும் என இந்தியாவில் உள்துறை மந்திரி அமித்ஷா சென்ற ஆகஸ்டு மாதத்தில் கூறிய நிலையில் ..
 
காஸ்மீர் தனது இயல்பு நிலையை விட மோசமாக சென்று கொண்டுள்ளது என காஸ்மீர் எதிர்கட்சிகள் தெர்வித்து வருகின்றன ..