காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 காவல்துறையினர் பலி; 12 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பல்வேறு பாதுகாப்புப் படைகளின் பல முகாம்களைக் கொண்ட மிகவும் பாதுகாப்பான பகுதியில் காவல்துறை பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 2 காவல்துறையினர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் உள்ள காவல்துறை முகாம் அருகே நேற்று (13.12.2021) மாலை காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 … Continue reading காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 காவல்துறையினர் பலி; 12 பேர் காயம்