காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல்- குத்துச்சண்டை வீராங்கனை

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்தவர் லவ்லினா போர்கோஹைன் (24 வயது). டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் லவ்லினா. இவர் பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடந்த … Continue reading காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல்- குத்துச்சண்டை வீராங்கனை