காபூல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நாங்கள் வேட்டையாடுவோம்: ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

காபூல் வெடிகுண்டு சம்பவத்தை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து, தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானை தலிபான்கள் … Continue reading காபூல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நாங்கள் வேட்டையாடுவோம்: ஜோ பைடன் கடும் எச்சரிக்கை