கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மறுபிரதே பரிசோதனை தடை இல்லை- உச்ச நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளநிலையில், மாணவியின் தந்தை விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மறுபிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் … Continue reading கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மறுபிரதே பரிசோதனை தடை இல்லை- உச்ச நீதிமன்றம்