கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்; பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு

கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாமிநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணிபுரிந்து வந்த அங்கமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழகத்தில் … Continue reading கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்; பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு