கல்லூரிகளில் திருக்குறள் பாடம் அறிமுகம்- சென்னை பல்கலைக்கழகம்

நடப்பு கல்வியாண்டில் திருக்குறள் ‘தொழில் தர்மத்துக்கான திருக்குறள்’ என்ற பெயரில் ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்படும் என சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளைப் பல்வேறு தலைவர்களும் தங்கள் பேச்சுகளில் மேற்கோள்காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமீபத்தில் டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் தனி பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தொழில் … Continue reading கல்லூரிகளில் திருக்குறள் பாடம் அறிமுகம்- சென்னை பல்கலைக்கழகம்