கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக தள்ளிப்போன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களுக்கும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், “கல்வி நிறுவனங்களில் இணைந்த மாணவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, நவம்பர் … Continue reading கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு