கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம்

எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளாக இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகாததால், ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010 ஆம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி … Continue reading கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம்