கட்டண நிலுவையால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை சேர்க்க மறுப்பதா.. உயர் நீதிமன்றம்

கடந்த ஆண்டு பள்ளிக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள மறுப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து பதிலளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “நடப்பு 2021-22 ஆம் … Continue reading கட்டண நிலுவையால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை சேர்க்க மறுப்பதா.. உயர் நீதிமன்றம்