கடன் கொடுத்து அவமானப்படுத்திய ஆன்லைன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய இளைஞர், ஆன்லைன் ஆப் நிறுவனம் செய்த அவமானச் செயலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். விவேக் தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவிற்க்காக தனியார் ஆன்லைன் ஆப் மூலம் 4000 … Continue reading கடன் கொடுத்து அவமானப்படுத்திய ஆன்லைன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை