குஜராத் தயாரிப்பில் குவிந்த ஆயிரக்கணக்கான குறைபாடுள்ள தேசியக் கொடிகள்

ஒன்றிய அரசின் வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பிரச்சாரத்திற்காக குஜராத்தில் தயாரிக்கப்பட்டு கர்நாடகா தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகள் குறைபாடுள்ளதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணக்கொடி) என்ற … Continue reading குஜராத் தயாரிப்பில் குவிந்த ஆயிரக்கணக்கான குறைபாடுள்ள தேசியக் கொடிகள்