ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (டிசம்பர் 02) கைது செய்தனர். சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராகவும் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதனால், அதிருப்தியடைந்த தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில், … Continue reading ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது!